
மானிடரை வாழ வைத்தல்
திருமால் இடத்தில் இல்லாமை
மாயவன் இடம் கண்டாள்
மயங்கியே தான் லக்ஷ்மியும்
திருமால் இடத்தில் இல்லாமை
மாயவன் இடம் கண்டாள்
மயங்கியே தான் லக்ஷ்மியும்
மனம் மகிழ்ச்சி தரும்
வடிவழகன் மாயவன் இடம்
மோகம் தான் கொண்டாள்
வடிவழகன் மாயவன் இடம்
மோகம் தான் கொண்டாள்
கருணை கொண்ட கிருஷ்ணனும்
லக்ஷ்மி பக்தருக்கு வரம்
தரும் இயல் படைத்தார்
லக்ஷ்மி பக்தருக்கு வரம்
தரும் இயல் படைத்தார்
செல்வச் செழுமையுறு கிருஷ்ணனும்
நாராயணன் தான் என
மானிடர்க்கு புரிய வைத்தார்
நாராயணன் தான் என
மானிடர்க்கு புரிய வைத்தார்
கள்ளமில்லா மனதோடு கிருஷ்ணரை
அழகிய கோபியரும் அன்போடு
மதுர பாவனையில் வலம்வந்தார்
அழகிய கோபியரும் அன்போடு
மதுர பாவனையில் வலம்வந்தார்
ராதையின் பிரேமை ராகத்திலும்
கோபியரின் அன்புச்செழுமையிலும்
கிருஷ்ணர் மானிடர்க்கு வாழ்வழித்தார்.
கோபியரின் அன்புச்செழுமையிலும்
கிருஷ்ணர் மானிடர்க்கு வாழ்வழித்தார்.
No comments:
Post a Comment