கர்மயோகம்
காலையில் கதிரவன் பொன்னொளி
பரவுமுன் எழும்பிடும் மனிதன்
தன் குடும்பம் விளங்கிடவே
கடமையை இனிதே செய்திடுவானே.
மனதில் எதிர்பார்ப்பு வருகையில்
அதையும் கடவுள் செயலே
என்றே நினைத்தே செய்வானேனாகில்
வரும் பயன் கருதான்
அவனது செயலும் அற்பனமாகிடுமே
அதனால் அவனும் உயர்ந்திடுவானே
கர்ம யோகியின் செயலிதுவாகுமன்றோ
பரவுமுன் எழும்பிடும் மனிதன்
தன் குடும்பம் விளங்கிடவே
கடமையை இனிதே செய்திடுவானே.
மனதில் எதிர்பார்ப்பு வருகையில்
அதையும் கடவுள் செயலே
என்றே நினைத்தே செய்வானேனாகில்
வரும் பயன் கருதான்
அவனது செயலும் அற்பனமாகிடுமே
அதனால் அவனும் உயர்ந்திடுவானே
கர்ம யோகியின் செயலிதுவாகுமன்றோ
No comments:
Post a Comment