
ரிஷி யக்ஞம்
ஞானி திருஉரு தரிசித்தல் நன்றே
அவர் தொண்டு செய்தல் நன்றே
அவர் திருவார்த்தை கேட்டல்
அவரது நூலை கற்றல் நன்றே
அவற்றின் பொருள் உணர்தல்
போதனை பின்பற்றி நடத்தல் நன்றே
அவற்றினை அச்சேற்றி நூலாக்கல் நன்றே
நூல்களை குறைவிலகக்கு விற்றல் நன்றே
இலவசமாய் நூல் கொடுத்தல் நன்றே
குறிப்பிட்ட யாவும் ரிஷிகளின் யக்ஞம் அன்றே
அவ்வழி நடந்தே நாமும்
நல்வழி செல்வோமகில் ஞானமும் துலங்கும் தானே
நானிலம் என்றும் வகையுறுமே
அவர் தொண்டு செய்தல் நன்றே
அவர் திருவார்த்தை கேட்டல்
அவரது நூலை கற்றல் நன்றே
அவற்றின் பொருள் உணர்தல்
போதனை பின்பற்றி நடத்தல் நன்றே
அவற்றினை அச்சேற்றி நூலாக்கல் நன்றே
நூல்களை குறைவிலகக்கு விற்றல் நன்றே
இலவசமாய் நூல் கொடுத்தல் நன்றே
குறிப்பிட்ட யாவும் ரிஷிகளின் யக்ஞம் அன்றே
அவ்வழி நடந்தே நாமும்
நல்வழி செல்வோமகில் ஞானமும் துலங்கும் தானே
நானிலம் என்றும் வகையுறுமே
No comments:
Post a Comment