சரணாகதி வணக்கம்
இன்று (26.12.2004) கடல் பொங்கியது இறைவன் திருவருளால் யாவும் காப்பாற்றப்படல் வேண்டும் திருகோணமலை.மட்டக்களப்பு பாதிக்கப்பட்டு இருப்பதாய் கேள்வி.தற்போது மணி கிட்டதட்ட 1.30க்குள் இருக்கும் ஊரில் மின்சாரம் நிற்பாட்டபட்டபடியால் செய்திகள் கேட்க முடியவில்லை.திரும்பவும் அலைகள் வந்து விடக்கூடும்.நாங்கள் இருப்பது துறைமுக வீதியை ஒட்டிய அஞ்சல் அலுவக வீதி.எனது கால் காரணமாய் ஓடமுடியாத நிலையில் தம்பி ஜோதி வீடு (மாடி வீடு) மேல் மாடி பூ ட்டி இருப்பதால் மாடி ஏறும் நடை பாதையில் இருந்து இதை எழுதுகிறேன்.
இன்று (26.12.2004) கடல் பொங்கியது இறைவன் திருவருளால் யாவும் காப்பாற்றப்படல் வேண்டும் திருகோணமலை.மட்டக்களப்பு பாதிக்கப்பட்டு இருப்பதாய் கேள்வி.தற்போது மணி கிட்டதட்ட 1.30க்குள் இருக்கும் ஊரில் மின்சாரம் நிற்பாட்டபட்டபடியால் செய்திகள் கேட்க முடியவில்லை.திரும்பவும் அலைகள் வந்து விடக்கூடும்.நாங்கள் இருப்பது துறைமுக வீதியை ஒட்டிய அஞ்சல் அலுவக வீதி.எனது கால் காரணமாய் ஓடமுடியாத நிலையில் தம்பி ஜோதி வீடு (மாடி வீடு) மேல் மாடி பூ ட்டி இருப்பதால் மாடி ஏறும் நடை பாதையில் இருந்து இதை எழுதுகிறேன்.
இறைவன் திருவருளே
எங்கும் நடைபெறுமே
அவன் மாட்சிமை
தன்னில் வெளியீடுகள்
தன்னை யாரும்
அறிந்திலரே பாங்குடன்
செய்யும் வேலைகள்
பயனை யாரோ
ஏற்றிடுவார் உலகம்
அவன் படைப்பு
அதில் தோன்றிய
உயிர்கள் அவன்
உடைமை திருக்கரம்
நீட்டி காத்திடுவானே
தில்லை அம்பல
நடராஜன் தானே.
ஆடும் ஆட்டங்கள்
அவனது தொழில்கள்
அன்றோ ஓய்வின்றி
அவனும் காத்திடும்
போது மக்களின்
நலனும் கருதுவான்
தானே பாயும்
கடல் நீரினை தடுத்து
மக்களை காத்தருள்வாய்
வீரியம் உனதே
ஐயனே நான்
வேறு என்ன
கூறி இருந்திடுவேன்
பாடியே பரவி
துதி செய்கின்றேன்
ஐயா மக்களை
நீயும் காத்திடுவாயே
ஆடிய பாதம் உனதே
ஐயா உரிமையில்
யானும் வேண்டுகின்றேன்
காத்திடுவீர் ஐயா
காத்திடுவீரே இங்குள்ள
மக்களை காத்திடுவீர்.
எங்கும் நடைபெறுமே
அவன் மாட்சிமை
தன்னில் வெளியீடுகள்
தன்னை யாரும்
அறிந்திலரே பாங்குடன்
செய்யும் வேலைகள்
பயனை யாரோ
ஏற்றிடுவார் உலகம்
அவன் படைப்பு
அதில் தோன்றிய
உயிர்கள் அவன்
உடைமை திருக்கரம்
நீட்டி காத்திடுவானே
தில்லை அம்பல
நடராஜன் தானே.
ஆடும் ஆட்டங்கள்
அவனது தொழில்கள்
அன்றோ ஓய்வின்றி
அவனும் காத்திடும்
போது மக்களின்
நலனும் கருதுவான்
தானே பாயும்
கடல் நீரினை தடுத்து
மக்களை காத்தருள்வாய்
வீரியம் உனதே
ஐயனே நான்
வேறு என்ன
கூறி இருந்திடுவேன்
பாடியே பரவி
துதி செய்கின்றேன்
ஐயா மக்களை
நீயும் காத்திடுவாயே
ஆடிய பாதம் உனதே
ஐயா உரிமையில்
யானும் வேண்டுகின்றேன்
காத்திடுவீர் ஐயா
காத்திடுவீரே இங்குள்ள
மக்களை காத்திடுவீர்.




