சிவன் அருள்
சிவன் அருள் பெற்றோனாகில்
சிந்தையே செல்வம் ஆகும்.
கருணையே வடிவம் கொண்டு
வந்தவர் இருந்து விட்டால்
உலகமே அவரால் உய்யும்.
ஊழ்வினை மாந்தர்க்கு தொடரா?
வரும் பயன் பார்க்க மாட்டார்
மற்றது எவையும் எண்ணார்
கிடைத்ததோர் செல்வம்
என்று மக்களும் போற்றுவாரே.
சிந்தையே செல்வம் ஆகும்.
கருணையே வடிவம் கொண்டு
வந்தவர் இருந்து விட்டால்
உலகமே அவரால் உய்யும்.
ஊழ்வினை மாந்தர்க்கு தொடரா?
வரும் பயன் பார்க்க மாட்டார்
மற்றது எவையும் எண்ணார்
கிடைத்ததோர் செல்வம்
என்று மக்களும் போற்றுவாரே.










